83 வகையான செடிகளை வீட்டுத்தோட்டத்திலேயே வளர்க்கலாம்; எப்படித் தெரியுமா?' - வழிகாட்டும் விவசாய

3 years ago
1

https://tinyurl.com/2p87typw

`உருளைக்கிழங்கை சில நாள்கள் விட்டால் அதிலிருந்து முளைக்கட்டி விடும். அதன் பிறகு, அதை நட்டு வளர்க்கலாம். தக்காளி போன்றவற்றுக்கு அதன் விதைகளைத் தூவினாலே போதும். தக்காளியை நன்கு பழுக்க விட்டாலே வெடித்து அதனுள்ளிருந்து விதைகள் விதைப்புக்குத் தயாராக இருக்கும்."

உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு இயற்கையாக விளைந்த பொருள்களை வாங்கி உண்ணும் விழிப்புணர்வு தற்போது பெருகி வருகிறது. வாய்ப்பிருப்பவர்கள் நமக்குத் தேவையான உணவுப் பொருள்களை வீட்டிலேயே இயற்கையாக விளைவிக்க முடியும். அதற்கு விவசாயம் சார்ந்த அறிவு வேண்டும் என்கிற தயக்கமே தேவையில்லை. வீட்டின் ஜன்னல் வழியாக வரும் சூரிய ஒளியைக் கொண்டே காய்கறிகளை விளைவிக்கலாம் என்கிறார்கள் துறைசார் வல்லுநர்கள். வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சிகளை வழங்கி வரும் விவசாயி அல்லாடி மகாதேவன் இதுகுறித்து விரிவாகக் கூறுகிறார்.

வீட்டில் சிறிய இடத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்குகள் வைத்துச் செய்யலாம் அல்லது மாடியில் சிறிய தோட்டம் அமைக்கலாம். 2 - 3 சென்ட் அளவில் காலி இடம் இருக்கிறதென்றால் தாராளமாகப் பண்ணையே அமைக்கலாம்.

About Us https://bit.ly/3GUPFOa
Contact: +919942258153 [email protected]
Thank You Very Much for Sharing YourValuable Thoughts

https://www.digistore24.com/redir/427920/CHUS87/

Loading comments...