1
ஜூலை 31 | பட்சபாதம் | தினசரி தியானம்
1:36
2
ஜூலை 30 | ஆள் இல்லாத படகு | தினசரி தியானம்
1:42
3
ஜூலை 29 | ஞான தீபம் | தினசரி தியானம்
1:46
4
ஜூலை 28 | ஆளுதலும் ஆட்படுதலும் | தினசரி தியானம்
1:42
ஜூலை 25 | அறிதற்கெளியது | தினசரி தியானம்
1:30
6
ஜூலை 26 | பேரியல்பு | தினசரி தியானம்
1:50
7
ஜூலை 27 | தக்ஷன் யக்ஞம் | தினசரி தியானம்
1:34

ஜூலை 25 | அறிதற்கெளியது | தினசரி தியானம்

2 months ago
13

சான்றோர் புகட்டிய செந்நெறியைக் கடைப் பிடித்தால் மக்கள் சான்றோர் ஆகக்கூடும். அச் செந்நெறி அறிதற்கெளிது, நேரானது; அதற்கு வியாக்கியானம் எழுதவேண்டியதில்லை. கல்லாதவர்க்கும் குழந்தைகளுக்கும் அது விளங்குகிறது. அது பேச்சுக்குரியதன்று; வாழ்வோடு சம்பந்தப்பட்டது. அதை அனுஷ்டிக்குமளவு மனத்தகத்துள்ள தெய்விகத்தையும் நாம் அறிந்துகொள்ளமுடியும்.

Loading comments...