செப்டம்பர் 01 | பெரியோர் துணை | தினசரி தியானம்

13 days ago
5

ஓநாய்களுக்கிடையில் வளரும் சிறுவன் ஓநாய்போன்று ஆய்விடுவான். துஷ்டர்களுக்கிடையில் வளர்பவன் துஷ்டன் ஆய்விடுவான். சான்றோர்க்கிடையில் வளர்பவன் தானே சான்றோன் ஆய்விடுவான்.

Loading comments...