செப்டம்பர் 04 | போற்றுமிடம் | தினசரி தியானம்

10 days ago
1

கடலினுள்ளே இருக்கும் மீன் ஆனது நீரை நாடி எங்கும் செல்லவேண்டியதில்லை. அதன் உள்ளும் புறமும் நிறைந்திருப்பது நீர். கடவுள் நம் உள்ளத்தினுள் நீக்கமற நிறைந்திருக்கிறார். அவர் சான்னியத்தியத்தை உணர்வதே நல்ல அர்ச்சனையாகும்.

Loading comments...