செப்டம்பர் 05 | மொக்கு | தினசரி தியானம்

9 days ago

மொக்கு தன்னை மறைத்துக்கொண்டிருக்கிறது. பரிபாகம் ஆகாமையே அதற்குக் காரணம். மலரோ தன்னை உலகுக்கு அளிக்கிறது. அது பக்குவத்தின் விளைவு. முகமலர்ச்சியிலான் தன்னை மறைத்துக்கொள்ளட்டும். முகமலர்ச்சியுடையான் உலகுக்குரியவன் ஆகிறான். பின்பு அவன் இறைவனுக்கே தன்னை ஒப்படைத்து விடுகிறான்.

Loading comments...