செப்டம்பர் 06 | விழிப்பு | தினசரி தியானம்

8 days ago

அக்ஞானத்தில் அழுந்திக் கிடப்பது உறக்கத்துக்கு ஒப்பானது. இந்திரியங்களின் வசப்பட்டுக் கிடப்பது உறக்கத்துக்கு ஒப்பானது. அப்படி எண்ணிறந்த பிறவிகள் போய்விட்டன. ஆத்ம போதத்தில் விழித்து எழுந்திருப்பதே உண்மையான விழிப்பு.

Loading comments...