செப்டம்பர் 08 | மந்திரம் | தினசரி தியானம்

6 days ago
2

எண்ணத்தால் மனம் உறுதி பெறுகிறது; அல்லது தளர்வுறுகிறது. உறுதிப்படுத்தும் எண்ணம் ஒவ்வொன்றும் மந்திரமாகிறது. மந்திரங்கள் எண்ணிக்கையில் அடங்காதவைகள். அவைகளுள் ஒன்றை இறுதியில் உறுதியாய்ப் பிடித்துக்கொண்டால் போதுமானது. மந்திரமே ஈசன் வடிவம்.

Loading comments...