செப்டம்பர் 09 | ஆவாஹனம் | தினசரி தியானம்

5 days ago
1

எல்லார் உள்ளங்களிலும் இறைவன் குடி கொண்டிருக்கிறார். ஆதலால் எல்லாரிடத்திலும் பேரியல்பு உண்டு. அப்பேரியல்பை முன்னணிக்குக் கொண்டுவரும்படியான நல்லிணக்கமே தெய்வ சான்னித்தியத்தை வரவழைக்கும் ஆவாஹனமாகிறது.

Loading comments...