செப்டம்பர் 10 | அன்பின் கொடை | தினசரி தியானம்

4 days ago

கைம்மாறு கேட்பது அன்பின் வழியன்று. தன்னிடத்திருப்பதையெல்லாம் ஓயாது எடுத்து வழங்குவது அன்பின் இயல்பு. அல்லல்படுவதற்கு அன்பு யாண்டும் ஆயத்தமாயிருக்கிறது. தன்னிடத்தில் இருப்பதைக் கொடுப்பதற்கு அன்பு ஆசேஷபம் செய் வதில்லை. பழிக்குப்பழி வாங்குவது அன்பின் செயல் அன்று. அன்பு ஓயாது கொடுக்கிறது.

Loading 1 comment...