செப்டம்பர் 11 | அன்பின் கொடை | தினசரி தியானம்

11 days ago
1

இயற்கையானது ஓயாது தன்னைப் புதுப்பித் துக் கொள்கிறது. ஆதலால் அது என்றும் புத்தம் புதியது. எண்ணத்திலும் வாழ்விலும் மனிதன் தன்னை மேலோனாகப் புதுப்பிக்கக் கடமைப்பட்டிருக்கிறான்.

Loading comments...