செப்டம்பர் 14 | ஆறுதல் எங்கே | தினசரி தியானம்

1 month ago

இந்த நிலவுலகிலே எல்லாம் நாசமடைந்து வருகின்றன. நமது அன்புக்குரியவர் அழிந்துபட்டுப் போயினர். நண்பர் என்பார் நம்மைக் கைநழுவ விட்டு விட்டனர். செல்வம் எல்லாம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் உண்மை ஒன்று மட்டும் உறுதியாக நிற்கிறது. அவ்வுண்மையும் இறைவனும் ஒன்றே.

Loading comments...