செப்டம்பர் 28 | இடிக்கமுடியாத மாளிகை | தினசரி தியானம்

6 hours ago

தனது உள்ளத்தில் மனிதன் கட்டும் மாளிகைக்குத் தூய்மை, நல்லறிவு, இரக்கம், அன்பு ஆகிய நான்கும் நான்கு சுவர்கள் ஆகின்றன. அமைதி அதன் கூரை. சிரத்தை அதன் தளம். இறைவழிபாடு அதன் வாயில். அருள் அதனுள் வீகம் காற்று. ஆனந்தம் ஆங்கு நிகழும் இசை.

Loading comments...