அக்டோபர் 12 | சிருஷ்டி கர்த்தா | தினசரி தியானம்

7 days ago

சிருஷ்டி கர்த்தாவாகிய நான்முகக் கடவுள் இப்பிரபஞ்ச சொரூபமாக இருந்து எண்ணிறந்த புதிய வடிவங்களை எடுத்து வருகிறார். ஆதலால் அந்தந்த உயிர் தன்னைத்தானே புதியதாகச் சிருஷ்டித்துக் கொள்கிறது. மனிதன் தன்னை மேலோனாகச் சிருஷ்டித்துக் கொள்ள முடியும். ஓயாது எண்ணுகிற எண்ணம் அவனை அப்படியமைக்கிறது.

Loading comments...