அக்டோபர் 14 | விவேகம் | தினசரி தியானம்

5 days ago
2

நித்தியமாய், மனிதனுக்கு நலன் தருவதாய் இருப்பது எது என்று பாகுபடுத்த வேண்டும். உடலையும் உள்ளத்தையும் பற்றிய யாவும் ஓயாது மாறிக்கொண்டிருக்கின்றன. ஆகையால் அவை நித்தியமானவைகள் அல்ல. அறிவையும் ஆனந்தத்தையும் பற்றியவையே நித்தியமானவை. இதை அறிந்து கொள்ளுதல் விவேகம்.

Loading comments...