அக்டோபர் 21 | சிரத்தை | தினசரி தியானம்

8 days ago

சிரத்தைக்கேற்றவாறு மனிதன் மேன்மையடைகிறான். தான் மேன்மையடைந்தே ஆகவேண்டுமென்று முதலில் அவன் அதன்மீது சிரத்தை வைத்தாக வேண்டும். தான் அடையும் லஷியமே தனக்கேற்ற பெருநிலையென்று அந்த லக்ஷியத்தின்மீது அடுத்தபடி சிரத்தை காட்டவேண்டும். மூன்றாவதாகத் தான் ஒழுகும் மார்க்கத்தில் சிரத்தை வைக்க வேண்டும்.

Loading comments...