அக்டோபர் 24 | கடலின் அடிமட்டம் | தினசரி தியானம்

5 days ago
3

கடலின் மேற்பகுதியில் அலை வீசுகிறது. மலை போன்று அது உயர எழுகிறது. ஆனால் ஆழமான அடிமட்டத்தில் அது அசையாதிருக்கிறது. மனிதனுடைய மனத்தின் அடிப்பகுதி அங்ஙனம் அசையாதிருக்கவேண்டும். தெய்வ சாந்தி நிலவுதற்கு அந்த அடிப்பகுதியே உற்ற இடமாகும்.

Loading comments...