அக்டோபர் 25 | பரபோதம் | தினசரி தியானம்

4 days ago
1

மாறுபடும் இரண்டு எண்ணங்கள் மனத்தில் ஏக காலத்தில் வருவதில்லை. ஓர் எண்ணத்தில் அது ஊறியிருக்கும்போது ஏனைய எண்ணங்கள் அடிபட்டுப் போய்விடுகின்றன. பரபோதம் என்னும் பேரறிவில் எண்ணங்கள் யாவும் அடிபட்டுப் போய்விட்டால் பேரறிவே எஞ்சி நிற்கும்.

Loading comments...