நவம்பர் 08 | அரண் | தினசரி தியானம்

2 months ago

வாழ்வுக்கு உறுதுணையாவது அன்பு. மேலும் அன்பின் வழியது உயிர்நிலை. தடைகளையெல்லாம் தகர்க்கவல்லது அன்பு. வெறுப்பு, பகை, துன்பம் என்னும் எதிரிகளையெல்லாம் உள்ளே வரவொட்டாது தடுக்கும் அரண் ஆக அமைந்திருப்பதும் அன்பு. அதினின்று உலப்பில்லாத பேரானந்தம் பிறக்கிறது.

Loading comments...