நவம்பர் 22 | வேள்வி | தினசரி தியானம்

1 month ago
2

உலகினின்று தான் ஏற்பதைவிட யார் உலகுக்கு அதிகமாக வழங்குகிறானோ அவன் வேள்வி வேட்பவன் ஆகிறான். வேள்வியின் மூலமாகவன்றி வாழ்க்கையில் முன்னேற்றமில்லை. வேள்வி வேட்காதவன் திருடன். வேள்வி வேட்பவனோ இகம் பரம் ஆகிய இரண்டையும் பெறுகிறான்.

Loading comments...